Tuesday, May 5, 2009
Monday, May 4, 2009
PAVALAR STAMP
Sheik Thambi Pavlar FDC from India
Details: Sheik Thambi Pavalar was born on 31st JUL’1874. He was having good knowledge of tamil grammar and literature.
He wrote many books and more important among them are “Thirukkottaru”, Pathirthupathu Anthathi.He was an authority on “Kamba Ramayanam”.
He was also an orator who could hold the audience spellbound.
He is popularly known as “Sadavadani”. which means one who has a grasp on many different aspects of knowledge at a moment.
On 10th March 1907 he performed Sathavathana Programme in the presence of Tamil Scholars and got appreciation.
He took part in the Independence struggle of India. He died on 13th FEB’1950.
-
Denomination 500p
-
0.4 Million stamps Printed
-
Stamps printed in India Security Press,Nasik
-
FDC & Cancellation design by Alka Sharma
Sunday, May 3, 2009
செய்குத்தம்பி பாவலர்
செய்குத்தம்பி பாவலர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் (ஜூலை 31, 1874- பெப்ரவரி
13, 1950) தமிழ்எழுத்தாளராவார்.
தமிழ் இலக்கணஇலக்கியங்களில் சிறந்த ஞானம் பெற்ற
செய்குத்தம்பி பாவலர் அவர்கள் 1907-ஆம் ஆண்டு மார்ச்
10ஆம் தேதி சென்னையில்தமிழ் அறிஞர்கள் முன்னிலையில்
சதாவதான நிகழ்ச்சிகள் செய்து பாராட்டுப் பெற்று
சதாவதானி செய்குத்தம்பி பாவலர் என போற்றப் பெற்றவர்
.
சிறந்த தமிழறிஞராகிய பாவலர் அவர்கள் நபிகள்நாயக
மான்மிய மஞ்சரி, திருக்கோப்பற்றுப் பதிஞ்சம், பத்தந்தாதி,
திருமதினந்தந்தாதி, கோப்பந்துக் கலம்பகம், கோப்பந்துப்
பிள்ளைத் தமிழ், கவ்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை,
நீதி வெண்பா, ஷம்சுத்தாசின் சேவை போன்ற கவிதை
நூல்களையும், தேவலோக பழிக்குள்ள வழக்கு, வேதாந்த
விபசார பழிக்குள்ள வழக்கு போன்ற வசன நடை
காவியங்களையும் எழுதியவர்.
பாவலர் அவர்கள் சீரிய தமிழறிஞர் மட்டுமின்றி
அயல்நாட்டுத் துணிகள் புறக்கணிப்பு, தீண்டாமை ஒழிப்பு
போன்ற இயக்கங்களில் தீவிர பங்கேற்று நாட்டிட்ன
விடுதலைப் போராட்ட வீரராகவும் திகழ்ந்தவர்.
“சதாவதானி” செய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை!
lna: Śr. 30 Lip 2008 22:37 Temat: ஜூலை 31 - “சதாவதானி” செய்குத் தம்பிப் பாவலரின் செந்தமிழ்க் கொடை! “ஓரும் அவதானம் ஒருநூறும் செய்திந்தப் எனக் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பாவலரின் பைந்தமிழ்த் திறன் பற்றிப் *”வாழையடி வாழையென வந்த
என்ற நாஞ்சில் நாட்டின் இடலாக்குடி என்னும் “தொட்டனைத்தூறும் மணற்கேணி,” சங்கரநாராயண அண்ணாவியார் என்பவரிடம்
அந்நாளில் இராமலிங்க இதனை அறிந்த அதற்கான கூட்டம் “சாதிகுலம் சமயமெல்லாம் இப்பாடலை முழங்கினார். தொடர்ந்து பல அரங்குகளில் த.மு.சா. காஜா முகைதீன் மரபுப் பாவளம் மிக்க பாவலர்
தமிழறிஞர் ஒருவர் ஒருமுறை, “சிரமாறுடையான் செழுமா வடியைத், என்னும் பாடலைப்பாடி, -சிரம் ஆறுடையான் - - சிரம்மாறு உடையான் - - சிரம் ஆறுடையான் - என ஐம்பொருளைச் சிலேடையால் விளக்கினார். இக்கவிச் சுவையில் *”ஒரு நாமம் ஓர் *திருவாசகத் தேனையும்*, * “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”* என்ற *திருமந்திரச் பருகத் தந்த பாவலரின் நுட்பம் பாராட்டத்தக்கதன்றோ!
- சைவ நூல் ஆய்வாளர் சுப்பிரமணிய ஐயர், ஆகியோர் தமிழமுது பரிமாறிக் கொண்டிருந்தனர். பாவலரின் நினைவுக் கலையின் ஆய்வாளர் பாவலர், என்ற சீறாப்புராணப் பாடலைப் பாடிக்காட்டினார். தமிழ் கூறும் நல்லுலகுக்கு *”முன்னோர் மொழி பொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் - நபிகள்நாயக மான்மிய மஞ்சரி, முதலியவை அவர் தந்த நூல்களுள் குறிப்பிடத்தக்கவை.
பாவலர் சொல்லிலும் செயலிலும் நீதிவழுவா விழுமிய நோக்கம் கொண்டவர். - அறியாமையை அகற்றுவது கல்வி; அதனை, என்பதும், திருவள்ளுவர் கூறிய - கூடாஒழுக்கம், என்ற சீரிய நன்நெறியை, “கூடாரைக் கூடற்க, கூடிற் குறித்தவலாம், என்பதும் அவர் நீதிவெண்பாவில் குறிப்பிடத்தக்கன. பாவலர் சென்னையில் தங்கி இருந்தபொழுது, “ஆகஞ் சுகமா? என்று பாவலர் தமது பொதுநல விழைவை வெளிப்படுத்தியுள்ளார். மாணவர்கள் தம்போல் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதில் “கற்றுவரும் பெரும்தொழிலைக் கனவிடையும் இது அனைவரிடமும் படிப்பார்வத்தைத் தூண்டத்தக்கதாகும் பலவற்றுள் முத்திரை பதித்த பாவலர் உரைநடைகள் பலவும் தந்துள்ளார். - நபிகள் நாயக ஜீவிய சரித்திரம், தமிழ்த் தாயின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவராகிய செய்குத்தம்பிப் பாவலர் 1950 என்றார்.
இரசிகமணி டி.கே.சி. “பாவலருக்கு இருந்த நுண்ணிய அறிவும், அபூர்வப் புலமையும் நன்றி: தமிழ்மணி (தினமணி) |
|||||||||||||||
Saturday, May 2, 2009
SAMAYAM KADANTHA SATHAVATHANI
|
THE FREEDOM FIGHTER WHO DECLINED THE THYAGI PENSION

At a time when some freedom-fighters are running from pillar to post to avail thyagi pension from the government, a freedom-fighter Sadhavadhani Seygu Thambi Pavalar, who was offered thyagi pension declined to accept it in the early fifties.
Sadhavadhani who hails from Nagercoil was born on 31 July,1874 as the third son of Pakeer Meeran sahib and Ameena.
He had his earlier education at Edalakudi school where Malayalam was the medium of instruction as Nanjil Naadu was a part of Travancore Samasthanam then.
Though a bright student, he could not continue his studies due to poverty. Thereafter, he joined his father in his weaving profession. But his mind was inclined to education.
His ardent desire for Tamil drove him to
join theThinnai pallikoodam with Sankaranarayana Annavi as his guru in the adjacent Battariar Street. Pavalar’s involvement and dedication to Tamil language received the appreciation of his guru. Recalling
his grandfather’s involvement in the Indian freedom struggle movement, Sheik Thambi, programme executive, All India radio, Thiruvananthapuram said that his grandfather associated himself with Mahatma Gandhi’s movement in the 1920s and most of his freedom struggle meetings in Nanjil Naadu were not without Pavalar’s participation.
His extempore and humorous speeches had literary flavour which swayed the masses. There were no meetings without Seygu Thambi Pavalar in Nagercoil. More so he had the power of holding the crowd for hours together.
Seygu Thambi Pavalar was an orator and an unrivalled scholar, who had the prodigious memory power to perform his Sadhavadhanam on 10 March,1907 at Madras Victoria Maharani Town Hall which was presided over by Vidwan Kannabiran Mudaliar and scholars like Mahavidwan Ramasamy Naidu, Thanjavur Subramania lyer.Thiruvenkatasamy Naidu, who was the HoD of Tamil at Pachiappa’s College, Pulavar Namatchivaya Mudaliar, Thiru Vi Ka, TKC and The Hindu-Sudeshamithran newspaper editor G Subramania lyer participated and offered their felicitations to Pavalar.
Thanjavur Subramania lyer conferred the title of Mahamathi to Pavalar and the president of the function conferred on him the title of Sadhavadhani.
During one of his visits, Mahatma Gandhi stayed at the third floor of Perumal Panicker building in Nagercoil and addressed a meeting organised there. Seygu Thambi enthralled the audience with his fiery speech full of wit and humour.
Mahatma Gandhi complimented Pavalar by saying ‘If I could get one Pavalar in each language, I can get Indian Independence soon’. Seygu Thambi Pavalar’s involvement in the Indian freedom struggle movement was between 1920 to 1947.
His keen interest in writing poems mostly on Indian freedom movement led him to edit two weeklies Edarthavathi and lslamiya Mithran during 1891.
Pavalar was provided with the facility of free travel in a private bus, but it was withdrawn by the owner as he was actively involved in the freedom movement. Pavalar, who sacrificed everything for the sake of independence, showed no concern for this.
The last meeting which Pavalar attended was at Thanjavur in 1950 and while on his return, he complained of chest pain and was bed-ridden for quite some time and his end came on 13 February, 1950.
Pavalar’s son K P S Hamid, a retired Station Director, All India Radio, who passed away a few years ago maintained his father’s legacy in not accepting any benefits offered by successive governments.
In a fitting tribute, a state-run school and a street in Edalakudi was named after him by the government of Tamilnadu.
A mantapam in memory of Sadhavadhani in Edalakudi stands as a testimony to this freedom fighter which speaks volumes about his contribution to the Indian freedom struggle movement.
Friday, May 1, 2009
ALLAMA DR. SATHAVATHANI SHAIK THAMBI PAVALAR
குமரி மாவட்டத்தில் மைலாடி என்னும் ஊரில்
காங்கிரஸ் சார்பில் சுதந்திரப் போராட்டக் கூட்டம்
முதன்முதலாக சதாவதானத்தை நிகழ்த்திக்காட்டிய
சாதனையாளரும் மிகச்சிறந்த தேசியவாதியுமான
சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது
திடீரென்று அவர்முன் ஒரு கல் வந்து விழுகிறது.
மேடையிலிருந்தோரும் கூட்டத்தினரும் அதிர்ந்து விடுகின்றனர்.
ஆனால் பாவலரோ நிதானமாக் கனிந்து அக்கல்லை
எடுத்து மேசையின் மேல் வைத்துவிட்டுப் பேச்சைத் தொர்கிறார்.
இக்கல் பாவலர் மேல் எறியப்பட்ட கல் அன்று:
மக்கள் விடுதலைக்குப் பாடுபடும் காங்கிரசின் மேல் எறியப்பட்ட கல்
. காங்கிரசின் பெயரால் பாவலர் மேல் விழுந்த இக்கல்,
கண்ணாடிப் பெட்டியில் காட்சிப் பொருளாக வைத்துப் போற்றப்பட
வேண்டிய காலம் தொலைவில் இல்லை:
அண்மையிலேயுள்ளது
. ‘விடுதலைக்கு உழைத்த பாவலர் மேல் விழுந்த கல்‘ –
என்று பொறிக்கப்பட்டு போற்றப்படப் போகிறது?
- என்று உணர்ச்சி பொங்க பேசியபின்
அக்கல்லை ஏலத்திற்கு விட்டார்
. கருங்கல் கனத்த பொருளைத் தந்தது.
அப்பணம் காங்கிரசுக்கு அளிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் 1920 – லிருந்து காங்கிரஸ் இயக்கத்தின்
போராளிகளை வழிநடத்தியவர்கள்
,பாவலர்,டாக்டர் எம்.இ.நாயுடுசிதாணுப்பிள்ளை ஆகிய மூவர்தான்.
இதில் பாவலரே போராட்டங்களுக்கு ஆஸ்தான தலைவர்.
புரவலரின் பேச்சாற்றல்
போராட்டங்களுக்கு மக்கள் வலுவைத் தேடித்தந்தது.
அந்நியத் துணி பகிஷ்கரிப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்த
காலகட்டத்தில், இரவிப்புதூர் என்னுமிடத்தில் பாவலர் தலைமையில்
ஒரு பெருந் தேசிய கூட்டம்,வ.வே.சு. ஐயர் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.
பாவலர் பேச்சை ஆரம்பிக்கிறார் :
கூறை என்றால் திருமணத்திற்குரிய புது ஆடை,
அதற்குக் கைத்தறி ஆடைகளை எடுப்பதே வழக்கம்:
இறப்பின் போதும் புதுஆடை போர்த்துவது வழக்கம்
, அதற்கு மில் துணி எடுப்பர்.
எனவே மண ஆடையாக கைத்தறித் துணியையும்
பிண ஆடையாக மில் துணியையும் அணிவர்
. எனவே நீங்களெல்லாம் மணமக்களா? பிண மக்களா?
மணமக்கள் என்றால் கதர் மட்டுமே அணியுங்கள்!
- என்று கூட்டத்தினரின் சிந்தனையைத் தட்டி எழுப்பிவிட்டு பேச்சை முடித்தார்.
உடனே கூட்டத்தினர் தாங்கள் அணிந்திருந்த மில்துணிகளையும்,
அந்நியத் துணிகளையும் களைந்து ஓரிடத்தில் குவித்தனர்.
சிறிது நேரத்தில் அந்நியத் துணிகள் அங்கே தீய்க்கு இரையாயின.
நாகர்கோவில் தென் திருவாங்கூர்
இந்துக் கல்லூரியில் நான் பயின்ற போது
,எனது தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் தெ.ந. மகாலிங்கம் அவர்கள்
ஒருமுறை வகுப்பில் கூறினார் :
இரவிப்புதூர் கூட்டத்தில் கலந்து கொண்ட எனது தந்தையார்
நமச்சிவாயம் அவர்கள், பாவலரின் பேச்சைக் கேட்டு,
தான் அணிந்திருந்த அந்நியத்துணிகளைக் களைந்து
தீச்சுவாலைக்கு தின்னக் கொடுத்து விட்டு,
உள்ளாடையுடன் இரவிப்புதூரில் இருந்து
எங்கள் ஊரான தெங்கம்புதூருக்கு 15 கிலோ மீட்டர் நடந்தே வந்தார்.
இந்நிகழ்ச்சி, பாவலரின் பேச்சு தென்பகுதிகளில்
சுதந்திர சேவையின் சீவனாக விளங்கியமைக்குச் சான்றாகும்.
”அறியாத இளம் பருவத்தே எனக்கு
அரசியல் ஞானப்பாலூட்டிய அம்மையார் மகாமதி செய்குத்தம்பிப் பாவலர் ஆவார்” –
என்று பொருளாதார நிபுணர் டாக்டர் பா. நடராஜன் அவர்களும்:
”1937 - ம் ஆண்டில் நாகர்கோவில் நகராண்மைக் கழகத்திடலில்
பாவலர் பேசிய வீர முழக்கத்தில் எழுச்சியுற்ற சிறுவர்களில் நானும் ஒருவன்” -
என்று தஞசைத் தமிழ் பல்கலைக்கழகத்தின்
முதல் துணைவேந்தர் வி.ஐ. சுப்பிரமணியம் அவர்களும்
கூறியுள்ள சாட்சியங்கள்,
ஏராளமான இளைஞர்களின் உள்ளத்தில்
சுதந்திர வேள்வியை மூட்டிய சிறப்பு பாவலருக்கு உண்டு என்பதை வெளிப்படுத்துகிறது.
பா. ஜீவானந்தம் போன்ற அரசியல் தலைவர்கள்
பாவலரிடம், இலக்கிய ஞானம் கற்றவர்களாவர்.
‘திலக் சுயராஜ் நிதி‘ – க்காக தெருத்தெருவாகப்
பாலர் தலைமையில் தேசியப் பாடல்களைப் பாடிச்சென்று நிதி வசூல் செய்தனர்.
காந்தியடிகள் கள்ளுக்கடை மறியல் போராட்டம்
ஆரம்பித்தவுடன், ”கள்ளுக் குடியாதே ஐயா” – என்ற இசைப் பாடலை
எழுதி, ஊர் ஊராகச் சென்று மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தது
எனப் பாவலரின் சுதந்திரப் போராட்டப் பணி பரந்து செல்கிறது.
;
PAVALAR SPEECH
http://groups.google.co.uk/group/anbudan/browse_thread/thread/233ca2f31023d93a
கிரிஜா மணாளன்
இந்து சமயத்தில் கணவனை இழந்த பெண்ணை மறுமணம் செய்து கொடுப்பதில்லை.
“விதவைகள் மறுமணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்பதை உலகுக்குக் காட்டவே,
நபிகள் நாயகம் பல விதவைப் பெண்களை மணம் செய்துகொண்டார்.
ஒரு இளம்பெண் விதவை ஆகிவிட்டால், அவளை உடனே வேறு ஒருவனுக்கு
கட்டிவைக்கவேண்டும். இல்லையேல் அவ்ள் வாழ்க்கையில் சிதறுண்டு
அழிந்துபோவாள். இதை உணர்த்துவதாகவே
அமைந்திருக்கிறது வேளாண்மையில்
வழங்கப்படும் ஒரு பழமொழி.
”அறுத்தால் கட்டு! அல்லது அழியும்!” - என்பதே
அப்பழமொழி.
“வயலில் நெற்கதிர்களை அறுத்தால் உடனே
கட்டிவைக்கவேண்டும். இல்லையேல் அவை
சிதறி அழிந்துபோகும்.” என்பது பற்றி உருவான பழமொழி அது.
அவதான அருங்கலை விநோதராகவும்,
புலவர்களுக்குப் புலவராகவும்,
பாவலராகவும்
,
நாவலராகவும்
விளங்கிய செய்குத்தம்பிப் பாவலர்
ஒரு சமயம் குமரி
மாவட்டத்தில்,
திருவிதாங்கோடு என்னுமிடத்தில் சீறாப்புராணச்
சொற்பொழிவில்
இப்படிக் கூறியுள்ளார். ‘விதவை மறுமண‘த்தை ஆதரித்த பெருந்தகையாளர் அவர்
என்பது அவ்ர் சொற்பொழிவுகளிலிருந்து தெரியவருகிறது.
- கி.ம.


