PAVALAR SCHOOL
Showing posts with label சதாவதானி. Show all posts
WEDNESDAY, NOVEMBER 26, 2008
சதாவதானி ஷெய்குத்தம்பிப் பாவலர் மேனிலைப்பள்ளி
கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி (சதாவதானி ஷெய்குத்தம்பிப் பாவலர் மேனிலைப்பள்ளி)யில் படித்து உலகின் பல பாகங்களிலும் வாழும் முன்னாள் மாணவர்கள் இணைந்து APSA ( Association of Pavalar School Alumni) எனும் பெயரில் பள்ளியின் வளர்ச்சிக்காக ஓர் அமைப்பை நிறுவியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் APSA உறுப்பினர்களின் கூட்டம் கடந்த 21/11/2008 ஆம் நாள் துபை தெய்ராப் பகுதியில் அமைந்துள்ள ASCON D BLOCK இல் நடைபெற்றது.
பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திரளாகக் கலந்துகொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கு அரிய ஆலோசனைகளை வழங்கினர்.தேவைப்படும்
நிதியினை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.
amsakabeer@hotmail.com
Subscribe to: Posts (Atom)